Saturday, December 8, 2007

கண்கள் கண்ணீர் விடுவதில்லை

மழை இல்லா பாலைவனத்தில்
செடிகள் தண்ணீர் கேட்பதில்லை
துடைக்க கரம் இலலாத போது
கண்கள் கண்ணீர் விடுவதில்லை

No comments: